அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
– அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
மருந்துஆகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின். – குறள்: 217 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம்,செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும்மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்செல்வரும் சேர்வது நாடு. – குறள்: 731 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும்,செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குறையாத விளைபொருளும்; தகுதியுள்ள பெரியோரும்; கேடில்லாத [ மேலும் படிக்க …]
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொல்பிறக்கும் சோர்வு தரும். – குறள்: 1044 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமை; தொன்று தொட்டுப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment