அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366
– அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம்
விளக்கம்:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366
விளக்கம்:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர். – குறள்: 807 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைக்செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார். . ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்கு. – குறள்: 860 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும். நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெரு மகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு மாறுபாடொன்றினாலேயே [ மேலும் படிக்க …]
ஊனைக் குறித்த உயிர்எல்லாம் நாண்என்னும்நன்மை குறித்தது சால்பு. – குறள்: 1013 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உடலுடன் இணைந்தே உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாணஉணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லா வுயிர்களும் உடம்பைத் தமக்கு நிலைக்களமாகக் கொண்டு [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment