Thiruvalluvar
திருக்குறள்

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் – குறள்: 555

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை. – குறள்: 555 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் – குறள்: 554

கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிசூழாது செய்யும் அரசு. – குறள்: 554 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு நிதிஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்குடி கட்கு நன்மையையும் தன்தவற்றால் மேல் விளைவதையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நாள்தொறும் நாடி முறைசெய்யா – குறள்: 553

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாள்தொறும் நாடு கெடும். – குறள்: 553 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேலொடு நின்றான் இடுஎன் – குறள்: 552

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு. – குறள்: 552 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொலைவரைத் தண்டிக்கும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொலைமேற்கொண் டாரின் கொடிதே – குறள்: 551

கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்துஒழுகும் வேந்து. – குறள்: 551 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத்தொழிலகாக் கொண்டவரைவிடக் கொடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் . பொருளாசையாற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை – குறள்: 556

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. – குறள்: 556 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும்.இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்குப் புகழ் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் – குறள்: 550

கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். – குறள்: 550 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசுதண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் கொடியவரைக் கொலையால் தண்டித்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குடிபுறம் காத்துஓம்பி குற்றம் – குறள்: 549

குடிபுறம் காத்துஓம்பி குற்றம் கடிதல்வடுஅன்று வேந்தன் தொழில். – குறள்: 549 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள்யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்குடிகளைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எண்பதத்தான் ஓரா முறைசெய்ய – குறள்: 548

எண்பதத்தான் ஓரா முறைசெய்ய மன்னவன்தண்பதத்தான் தானே கெடும். – குறள்: 548 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை முறை ( நியாயம் ) [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறைகாக்கும் வையகம் எல்லாம் – குறள்: 547

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின். – குறள்: 547 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியேகாப்பாற்றும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ;முட்டுப்பாடு நேர்ந்த [ மேலும் படிக்க …]