Thiruvalluvar
திருக்குறள்

சீருடைச் செல்வர் சிறுதுனி – குறள்: 1010

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறம்கூர்ந் தனையது உடைத்து. – குறள்: 1010 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஈகையாற் புகழ்பெற்ற செல்வர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கருமத்தால் நாணுதல் நாணு – குறள்: 1011

கருமத்தால் நாணுதல் நாணு திருநுதல்நல்லவர் நாணுப் பிற. – குறள்: 1011 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்லபெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நன்மக்கள் நாணுவது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் – குறள்: 972

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வாசெய்தொழில் வேற்றுமை யான். – குறள்: 972 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிறதிறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தரெல்லார்க்கும் தாய்வயிற்றுப் பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது – குறள்: 1002

பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்மருளான்ஆம் மாணாப் பிறப்பு. – குறள்: 1002 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ – குறள்: 1004

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன். – குறள்: 1004 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சிநிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு – குறள்: 1005

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடி உண்டாயினும் இல். – குறள்: 1005 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறருக்கீவதும் [ மேலும் படிக்க …]

நிறைமொழி மாந்தர் பெருமை
திருக்குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை – குறள்: 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும். – குறள்: 28 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்துநிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிறைமொழி மாந்தர் பெருமை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை – குறள்: 951

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு. – குறள்: 951 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும்கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில்பிறந்தவர்களாகக் கருத முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்க நேர்மையும் பழிக்கு நாணுதலும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் – குறள்: 952

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார். – குறள்: 952 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒழுக்கமும், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறிநடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நல்ல குடியிற் பிறந்தவர்; ஒழுக்கம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் – குறள்: 954

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர். – குறள்: 954 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில்பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம்தரமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பலவாக அடுக்கியகோடிக்கணக்கான பொன்னைப் பெறுவதாயிருப்பினும்; [ மேலும் படிக்க …]