மெஸ்ஸி
இயல் தமிழ்

மெஸ்ஸி – பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

மெஸ்ஸி பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன் பத்தாம் நம்பர் பாருடாகொண்டாட்டம் போடுடாநம்மோட ஸ்டாருடாமெஸ்ஸிய பாருடா பத்தாம் நம்பர் பாருடாகொண்டாட்டம் போடுடா ஆடப்போகும் ஆட்டத்தில்எல்லாமே கோலுடா  தடுப்பாட்டம் க்ளோசுடாஅடிதடியும் வேஸ்டுடா எதிரணிக்கும் மகிழ்ச்சிடா  இவன் ஜெய்க்கும் போதுடா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்எங்க மெஸ்ஸி ஆடினாஎதிரணிக்குத்  திண்டாட்டம்   பத்து [ மேலும் படிக்க …]

சதுரங்கம்
இயல் தமிழ்

சதுரங்கம் – குழந்தைகள் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல் – எழுதியவர்: தி. யாழினி

சதுரங்கம் – குழந்தைகள் பாடல் – குழந்தைகள் படைத்த பாடல் – எழுதியவர்: தி. யாழினி கட்ட முள்ள விளையாட்டிது,கருப்புவெள்ளை வண்ணமிது. ராஜா ராணியும் இருக்குமாம்,போட்டி போட்டு மகிழலாம். யானைப் படையும் இருக்குமாம்,இங்கே குதிரை பாய்ந்து குதிக்குமாம் சிப்பாய் எதிரியை தாக்குமாம்,தளபதி எதிராக ஓடுமாம் போட்டியை நீயும் போடு,வென்று [ மேலும் படிக்க …]

காகம்-நரி-வடை கதையின் பாடல் வடிவம்
குழந்தைப் பாடல்கள்

காகம், நரி, மற்றும் பாட்டி சுட்ட வடை – கதையின் பாடல் வடிவம் – பாடல்: உதயநிதி நடராஜன்

காகம், நரி, மற்றும் பாட்டி சுட்ட வடை – கதையின் பாடல் வடிவம் – பாடல் எழுதியவர்: உதயநிதி நடராஜன் மரத்தின் அடியில் பாட்டியம்மாவடையை நேர்த்தியாய் சுட்டாளம்மா காகம் ஒன்று வந்ததாம்வடை ஒன்றை எடுத்ததாம்பறந்து சென்று மரத்தின் மேல் அமர்ந்ததம்மா காகம் வாயில் வடையம்மா தந்திரகார நரியோ அதை [ மேலும் படிக்க …]

Bharathidasan
பாரதிதாசன் கவிதைகள்

பொங்கல் வாழ்த்து! – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை!

பொங்கல் வாழ்த்துக் குவியல்! – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை! பொங்கல் வாழ்த்து ! (அறுசீர் விருத்தம்) தைத்திங்கள் முதல் நாள் என்றார்!தமிழர்கள் திருநாள் என்றார்!புத்தமு தாக வந்தபொங்கல் நாள் என்றார்க் கின்றார்!கைத்திற ஓவி யங்கள்காட்டுக வீட்டில் என்றார்!முத்தமிழ் எழுக என்றார்!முழங்குக இசைகள் என்றார்! கொணர்கவே புதிய [ மேலும் படிக்க …]

பாரதிதாசன்
நூல்கள் அறிவோம்

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மாபெரும் படைப்புகள் – நூல்கள் அறிவோம்

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மாபெரும் படைப்புகளில் சில: அகத்தியன்விட்ட புதுக்கரடி அமிழ்து எது? அமைதி அழகின் சிரிப்பு இசையமுது (இரண்டாம் தொகுதி) இசையமுது (முதலாம் தொகுதி) இந்தி எதிர்ப்புப் பாடல்கள் இரணியன் அல்லது இணையற்ற வீரன் இருண்டவீடு இலக்கியக் கோலங்கள் இளைஞர் இலக்கியம் இன்பக்கடல் உலகம் உன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
தமிழ்நாடு

அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா – கடல் நடுவில் உள்ள இந்தியாவின் முதல் கண்ணாடிப் பாலம்

அய்யன் திருவள்ளுவர் சிலையின்வெள்ளிவிழா – கடல் நடுவில் உள்ள இந்தியாவின் முதல் கண்ணாடிப் பாலம் “ஊழி பெயரினும் தாம் பெயரார்” எனும் குறளுக்கேற்ப அய்யன் திருவள்ளுவரின் சிலை, 2004-ஆம் ஆண்டு உலகை உலுக்கிய ஆழிப்பேரலையைச் (சுனாமி) சற்றும் பொருட்படுத்தாமல், எந்தவித சலனமும் இன்றி எதிர் கொண்டு, 25 ஆண்டுகளாக [ மேலும் படிக்க …]

நூல்கள் அறிவோம்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முத்தான மாபெரும் படைப்புகள் – நூல்கள் அறிவோம்!

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முத்தான மாபெரும் படைப்புகள் இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முத்தமிழிலும் ஈடு இணையற்ற தனது படைப்புகளின் மூலம் தென்குமரியில் வானுயர உயர்ந்து நிற்கும் திருவள்ளுவருக்குச் சிலை கண்ட திருவள்ளுவராய், செம்மொழியாய், முத்தமிழாய், தமிழர்தம் மனதில் நீங்கா இடம் பெற்று உயர்ந்து நிற்கிறார் நம் [ மேலும் படிக்க …]

கட்டெறும்பும் கட்டிக்கரும்பும்
குழந்தைப் பாடல்கள்

கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி

கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி கட்டுக் கட்டா உடம்புடா கட் டெறும்பு பேருடாகட்டிக் கரும்பைக் கடிக்கும்டாசாறு வரக் குடிக்கும்டா!

Thiruvalluvar
திருக்குறள்

இல்லதென் இல்லவள் மாண்பானால் – குறள்: 53

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை. – குறள்: 53 – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம் கலைஞர் உரை நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுடைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்கடை நின்றாருள் எல்லாம் – குறள்: 142

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடைநின்றாரின் பேதையார் இல். – குறள்: 142 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியைவிடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காமம்பற்றித் தீவினை செய்தாரெல்லாருள்ளும் [ மேலும் படிக்க …]