Why is the Sea Water Salty
ஏன், எப்படி?

கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது? Why is the Sea Water Salty?

கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது? (Why is the Sea Water Salty?) உப்பின் சிறப்பு பற்றி யாரும் நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உப்பில்லாத உணவை நம் வாழ்வில் நினைத்துப் பார்க்கவே முடியாது. இந்த உப்பு கடலில் இருந்து கிடைக்கிறது என்று நம்  எல்லாருக்கும் தெரியும். [ மேலும் படிக்க …]

Hurdles
திருக்குறள்

அடுக்கி வரினும் அழிவு இலான் – குறள்: 625

அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்றஇடுக்கண் இடுக்கண் படும்.    – குறள்: 625                 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம்: விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும். உதாரணம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

மடியை மடியா ஒழுகல் – குறள்: 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர்.        – குறள்: 602                       – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குலம்   சிறக்க  வேண்டுமானால், சோம்பலை  ஒழித்து,  [ மேலும் படிக்க …]

Self Confidence
திருக்குறள்

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் – குறள்: 593

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துஉடை யார்.    – குறள்: 593                              – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள்,  [ மேலும் படிக்க …]

Sun
தமிழ் கற்போம்

கிழமை –  தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி

கிழமை –  பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.

திருக்குறள்

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் – குறள்: 309

  உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.      – குறள்: 309                            – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம்  கலைஞர் உரை ஒருவன் உள்ளத்தால் சினம் [ மேலும் படிக்க …]

Smile
திருக்குறள்

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே – குறள்: 92

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.    – குறள்: 92                    – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் விளக்கம்: முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் [ மேலும் படிக்க …]

Pizza
திருக்குறள்

தீஅளவு அன்றித் தெரியான்   – குறள்: 947

தீஅளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோய்அளவு இன்றிப் படும்.        – குறள்: 947                                    – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் [ மேலும் படிக்க …]

Patience
திருக்குறள்

நிறைஉடைமை நீங்காமை வேண்டின் – குறள்

நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை போற்றி ஒழுகப் படும்.  – குறள்: 154                                                 – அதிகாரம்:  பொறை உடைமை, [ மேலும் படிக்க …]

Hurricane
ஏன், எப்படி?

புயல் எப்படி உருவாகிறது? How Does Cyclone Form?

புயல் (Cyclone / Storm / Hurricane / Typhoon) எப்படி உருவாகிறது? (How does cyclone form?) மழைக் காலங்களில், தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிவரும் வானிலைச் செய்தியில், மேகச்சுருள்  (சுழலும் மேகக்கூட்டங்கள் / Swirling Clouds) படர்ந்த கடல் பகுதியைக் காட்டும், செயற்கைக் கோள் படங்களைப் [ மேலும் படிக்க …]