
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666
- அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள்
விளக்கம்:
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666
- அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள்
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்குஉறுதி பயப்பதுஆம் தூது. – குறள்: 690 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்துவிடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் கூறுஞ்செய்தியால் [ மேலும் படிக்க …]
அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுஉடையான் செல்க வினைக்கு. – குறள்: 684 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னாவஞ்சரை அஞ்சப் படும். – குறள்: 824 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்குஅஞ்சி ஒதுங்கிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காணும் போதெல்லாம் முகத்தில் இனிதாகச் சிரித்து [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment