எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666
- அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள்
விளக்கம்:
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666
- அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள்
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை. – குறள்: 15 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும்,பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. – குறள்: 21 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில்விருப்பமுடனும். உயர்வாகவும் இடம் பெறும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூல்களது துணிவு; தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து [ மேலும் படிக்க …]
நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்கண்அல்லது இல்லை பிற. – குறள்: 710 – அதிகாரம்: குறிப்பறிதல், பால்: பொருள் கலைஞர் உரை நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நுண்ணியம் என்பார் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment