
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666
- அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள்
விளக்கம்:
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666
- அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள்
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
வாளொடு என்வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்நுண்அவை அஞ்சு பவர்க்கு. – குறள்: 726 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில்பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மற முடையாரல்லாதார்க்கு வாளோடு என்ன [ மேலும் படிக்க …]
நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பில்பிறற்குஉரியாள் தோள் தோயாதார். – குறள்: 149 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின்பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின் கண் [ மேலும் படிக்க …]
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று. – குறள்: 150 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment