இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. – குறள்: 100
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்
விளக்கம்:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. – குறள்: 100
விளக்கம்:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறம்கூறான் என்றல் இனிது. – குறள்: 181 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு. – குறள்: 231 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை கொடைத் தன்மையும், குன்றாத புகழும் தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறியார்க்கு வேண்டியலற்றை இயன்ற வரை [ மேலும் படிக்க …]
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும். – குறள்: 166 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment