சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200
– அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம்
விளக்கம்:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200
விளக்கம்:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதுஒன்று இல். – குறள்: 839 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது;ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும்ஏற்படுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதை யானவரின் நட்பு மிக இனியதாம்; [ மேலும் படிக்க …]
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இலநீர்மை உடையார் சொலின். – குறள்: 195 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால்அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற [ மேலும் படிக்க …]
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. – குறள்: 127 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக்காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர்துன்பத்துக்குக் காரணமாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் மக்கள் வேறெவற்றைக் [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


The kural can be sung as a song so that, the kural may reach to many people.