கிழமை – பாரதிதாசன் கவிதை
ஞாயிறுதான் ஒன்று-பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று-பின்
வந்த புதன் நான்கு
தூய்வியாழன் ஐந்து-பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு– இதைத்
தவறாமற் கூறு.
ஞாயிறுதான் ஒன்று-பின்
நல்ல திங்கள் இரண்டு
வாயிற் செவ்வாய் மூன்று-பின்
வந்த புதன் நான்கு
தூய்வியாழன் ஐந்து-பின்
தோன்றும் வெள்ளி ஆறு
சாயும்சனி ஏழு– இதைத்
தவறாமற் கூறு.
உயிர்மெய் எழுத்துகள் உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து உருவாகும் உயிர்மெய்யெழுத்துகளின் அட்டவணை கீழே கொடுப்பட்டுள்ளது. அனைத்து எழுத்துகளையும் உரக்க உச்சரித்தும், பிழையின்றி எழுதியும் பழகுங்கள்: + அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க் க கா கி கீ [ மேலும் படிக்க …]
அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறன்அழீஇப் பொய்த்து நகை. – குறள்: 182 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது; அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு [ மேலும் படிக்க …]
என் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப்பாடல்கள் அம்மா, அம்மா, வருவாயே,அன்பாய் முத்தம் தருவாயே.அம்மா உன்னைக் கண்டாலே,அழுகை ஓடிப் போய்விடுமே. பத்து மாதம் சுமந்தாயேபாரில் என்னைப் பெற்றாயே.பத்தி யங்கள் காத்தாயே.பாடு பட்டு வளர்த்தாயே. அழகு மிக்க சந்திரனைஆகா [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment