கல்லா ஒருவன் தகைமை
திருக்குறள்

கல்லா ஒருவன் தகைமை – குறள்: 405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாட சோர்வு படும். – குறள்: 405 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும். ஞா. தேவநேயப்பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

கலங்காது கண்ட வினைக்கண்
திருக்குறள்

கலங்காது கண்ட வினைக்கண் – குறள்: 668

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கம் கடிந்து செயல். – குறள்: 668 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை மனக்குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெளிவாக எண்ணித்துணிந்த [ மேலும் படிக்க …]

Assistant Tourist Officer
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள்

42 பணியிடங்கள் – உதவி சுற்றுலா அலுவலர் (Assistant Tourist Officer) பதவிக்கான வேலைவாய்ப்பு – டி.என்.பி.எஸ்.சி – ஆண்டு 2019

பொது துணை சேவையில் உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கான (நிலை- 2) வேலைவாய்ப்பு – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – Recruitment of Assistant Tourist Officers (Grade – II) in General Subordinate Service – TNPSC தமிழ்நாடு பொதுத் துணை சேவையில் (Tamilnadu [ மேலும் படிக்க …]

உற்றவன் தீர்ப்பான் மருந்து
திருக்குறள்

உற்றவன் தீர்ப்பான் மருந்து – குறள்: 950

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்றுஅப்பால் நாற்கூற்றே மருந்து. – குறள்: 950 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நோயாளி, மருத்துவன், அவனுக்குக் கருவியாகிய மருந்து [ மேலும் படிக்க …]

நவில்தொறும் நூல்நயம்
திருக்குறள்

நவில்தொறும் நூல்நயம் போலும் – குறள்: 783

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்பு உடையாளர் தொடர்பு. – குறள்: 783 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை படிக்க படிக்க  இன்பம்  தரும்  நூலின் சிறப்பைப் போல் பழகப் பழகஇன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பண்பட்ட மேலோர் தம்முட் [ மேலும் படிக்க …]

உடுக்கை இழந்தவன் கைபோல்
திருக்குறள்

உடுக்கை இழந்தவன் கைபோல் – குறள்: 788

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கேஇடுக்கண் களைவதுஆம் நட்பு. – குறள்: 788 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை அணிந்திருக்கும்  உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு   அதனைச  சரிசெய்ய  உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப்   போக்கத் துடித்துச் செல்வதே நட்புக்கு [ மேலும் படிக்க …]

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின்
திருக்குறள்

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் – குறள்: 38

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்வாழ்நாள் வழிஅடைக்கும் கல். – குறள்: 38 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில்  ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

நுண்ணிய நூல்பல கற்பினும்
திருக்குறள்

நுண்ணிய நூல்பல கற்பினும் – குறள்: 373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்உண்மை அறிவே மிகும். – குறள்: 373 – அதிகாரம்: ஊழ், பால்: அறம் கலைஞர் உரை கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும்அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைப்படுத்தும் தீயூழுள்ள ஒருவன் [ மேலும் படிக்க …]

விசும்பின்
திருக்குறள்

விசும்பின் துளிவீழின் அல்லால் – குறள்: 16

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கேபசும்புல் தலைகாண்பு அரிது. – குறள்: 16 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலைகாண்பது அரிதான ஒன்றாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றி பின் அப்பொழுதே பசும்புல் [ மேலும் படிக்க …]