Learning
திருக்குறள்

கற்றிலன் ஆயினும் கேட்க – குறள் : 414

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை.     – குறள்: 414                                    – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்:நூல்களைக் கற்காவிட்டாலும், [ மேலும் படிக்க …]

Reading
திருக்குறள்

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி – குறள் : 400

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடுஅல்ல மற்றை யவை.    – குறள்: 400                                   – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம்: கல்வி [ மேலும் படிக்க …]

Knowledge
திருக்குறள்

அறிவுடையார் எல்லாம் உடையார் – குறள்: 430

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்என்னுடையர் ஏனும் இலர்.           –   குறள்: 430                         – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவு  இல்லாதவர்களுக்கு  [ மேலும் படிக்க …]

செய்வினை செய்வான் செயல்முறை
திருக்குறள்

செய்வினை செய்வான் செயல்முறை – குறள்: 677

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.   – குறள்: 677                 – அதிகாரம்: வினைசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]

Laziness
திருக்குறள்

நெடுநீர் மறவி மடிதுயில் – குறள்: 605

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.   – குறள்: 605             – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் விளக்கம்: காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் [ மேலும் படிக்க …]

Pride
திருக்குறள்

பெருமை பெருமிதம் இன்மை – குறள் : 979

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.    – குறள்: 979                            – அதிகாரம்: பெருமை, பால்: பொருள் விளக்கம்: ஆணவமின்றி   அடக்கமாக    இருப்பது    பெருமை    எனப்படும்.  ஆணவத்தின் [ மேலும் படிக்க …]

Possible
திருக்குறள்

அரியஎன்று ஆகாத இல்லை – குறள்: 537

  அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின்.    – குறள்: 537                        – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் விளக்கம்: மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால்,  முடியாதது  என்று எதுவுமே [ மேலும் படிக்க …]

Ladder
குழந்தைப் பாடல்கள்

ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை

ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை ஏணி மேலே ஏணி வைத்து  ஏறப் போகிறேன்.    ஏறி ஏறி எட்டி வானை முட்டப் போகிறேன்.               வானில் உள்ள மீனை யெல்லாம் வளைக்கப் போகிறேன்.   வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள் அடைக்கப் போகிறேன்.   பந்து [ மேலும் படிக்க …]

Wake Up
குழந்தைப் பாடல்கள்

பள்ளி எழுச்சி  (பெண்)  – இன்னும் தூக்கமா பாப்பா – பாரதிதாசன் கவிதை

பள்ளி எழுச்சி  (பெண்)  – பாரதிதாசன் கவிதை இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா? பொன்னைப் போல வெய்யிலும் வந்தது பூத்த பூவும் நிறம்கு றைந்தது உன்னால் தோசை ஆறிப் போனதே ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே   இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா?   காலைக் கடனை முடிக்க வேண்டும் [ மேலும் படிக்க …]

World Book Day
திருக்குறள்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி – குறள்: 396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு. – குறள்: 396 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல, தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மணலில் தோண்டிய நீர்க்கிடங்கில் [ மேலும் படிக்க …]