Thiruvalluvar
திருக்குறள்

பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை – குறள்: 141

பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்துஅறம்பொருள் கண்டார்கண் இல். – குறள்: 141 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில்அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேறொருவன் உடமையாகவுள்ளவளைக் காதலித் [ மேலும் படிக்க …]

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்
திருக்குறள்

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் – குறள்: 136

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக்கு அறிந்து. – குறள்: 136 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கக் கேட்டால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கெடுவாக வையாது உலகம் – குறள்: 117

கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு. – குறள்: 117 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன்காரணமாகக் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது. ஞா. [ மேலும் படிக்க …]

ஒன்றா உலகத்து உயர்ந்த
திருக்குறள்

ஒன்றா உலகத்து உயர்ந்த – குறள்: 233

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்பொன்றாது நிற்பதுஒன்று இல். – குறள்: 233 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்-தனக்கு இணையில்லாவாறு [ மேலும் படிக்க …]

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்
திருக்குறள்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் – குறள்: 118

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்கோடாமை சான்றோர்க்கு அணி. – குறள்: 118 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
திருக்குறள்

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை – குறள்: 137

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி. – குறள்: 137 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர் ; அவ்வொழுக் [ மேலும் படிக்க …]

அற்றார் அழிபசி தீர்த்தல்
திருக்குறள்

அற்றார் அழிபசி தீர்த்தல் – குறள்: 226

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்பெற்றான் பொருள்வைப்பு உழி. – குறள்: 226 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும். ஞா. [ மேலும் படிக்க …]

சினத்தைப் பொருள்என்று கொண்டவன்
திருக்குறள்

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் – குறள்: 307

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடுநிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று. – குறள்: 307 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினத்தைத்தன் ஆற்றலுணர்த்தும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் – குறள்: 294

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்உள்ளத்துள் எல்லாம் உளன். – குறள்: 294 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள்மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின்; அவன் உயர்ந்தோ [ மேலும் படிக்க …]

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே
திருக்குறள்

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே – குறள்: 332

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. – குறள்: 332 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]