Thiruvalluvar
திருக்குறள்

மழித்தலும் நீட்டலும் வேண்டா – குறள்: 280

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின். – குறள்: 280 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது [ மேலும் படிக்க …]

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ
திருக்குறள்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ – குறள்: 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பிமிச்சில் மிசைவான் புலம். – குறள்: 85 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும்பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா? ஞா. தேவநேயப் பாவாணர் உரை முன்பு விருந்தினரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை – குறள்: 87

இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன். – குறள்: 87 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப்பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விருந்தினர்க்குணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று வரையறுத்துச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் – குறள்: 88

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்  விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார். – குறள்: 88 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விருந்தினரைப் பேணி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் – குறள்: 89

உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு. – குறள்: 89 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள்எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம்பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்சொலால் ஈரம் அளைஇ – குறள்: 91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலஆம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். – குறள்: 91 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இனிய சொல்லாவன; அன்பு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் – குறள்: 99

இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது. – குறள்: 99 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்குமாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் கூறும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இல்வாழ்வான் என்பான் இயல்புஉடைய – குறள்: 41

இல்வாழ்வான் என்பான் இயல்புஉடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை. – குறள்: 41 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாகஅமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் – குறள்: 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின். – குறள்: 120 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவேகருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளையுந் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் – குறள்: 140

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார். – குறள்: 140 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக்கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள் ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந் தோரொடு [ மேலும் படிக்க …]