Thiruvalluvar
திருக்குறள்

தேறற்க யாரையும் தேராது – குறள்: 509

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள். – குறள்: 509 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்துணைச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தேரான் பிறனைத் தெளிந்தான் – குறள்: 508

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும். – குறள்: 508 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து,அமர்த்திக்கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னொடு தொடர்பற்ற [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் – குறள்: 507

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்பேதைமை எல்லாம் தரும். – குறள்: 507 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமைமட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேரன்புடைமையைப் பற்றுக் கோடாகக் கொண்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அற்றாரைத் தேறுதல் ஓம்புக – குறள்: 506

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்பற்றுஇலர் நாணார் பழி. – குறள்: 506 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மகப்பேறும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் – குறள்: 505

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல். – குறள்: 505 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர்தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மக்கள் அறிவாற்றல் குணங் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் – குறள்: 503

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு. – குறள்: 503 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும்புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி – குறள்: 502

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாண்உடையான் கட்டே தெளிவு. – குறள்: 502 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கத்தால் உயர்ந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் – குறள்: 510

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும். – குறள்: 510 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்ட பின் அவரைச் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் – குறள்: 501

அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்திறம்தெரிந்து தேறப் படும். – குறள்: 501 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

குணம்நாடிக் குற்றமும் நாடி
திருக்குறள்

குணம்நாடிக் குற்றமும் நாடி – குறள்: 504

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல். – குறள்: 504 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன்  பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு [ மேலும் படிக்க …]