திருக்குறள்

எண்ணித் துணிக கருமம் – குறள்: 467

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு. – குறள்: 467 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யத்தக்க வினையையும் வெற்றியாக [ மேலும் படிக்க …]

திருக்குறள்

முகநக நட்பது நட்பன்று – குறள்: 786

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு. – குறள்: 786 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை இன்முகம்  காட்டுவது  மட்டும்  நட்புக்கு  அடையாளமல்ல:  இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் கண்டவிடத்து அகமன்றி முகம் மட்டும் மலர நட்பது நட்பாகாது; [ மேலும் படிக்க …]

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்
திருக்குறள்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – குறள்: 1031

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை. – குறள்: 1031 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. ஞா. [ மேலும் படிக்க …]

திருக்குறள்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை – குறள்: 429

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லைஅதிர வருவதோர் நோய். – குறள்: 429 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு, அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எதிர்காலத்தில் வரக்கூடியதை முன்னரே அறிந்து தம்மைக் காக்கவல்ல [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உணர்வது உடையார்முன் சொல்லல் – குறள்: 718

உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர் சொரிந்தற்று. – குறள்: 718 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், தானே வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

நோய்நாடி நோய்முதல் நாடி – குறள்: 948

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். குறள்: 948 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன?  நோய் தீர்க்கும் வழிஎன்ன?  இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்யவேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை – குறள்: 428

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். – குறள்: 428 – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவர்கள்தான்  அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சவேண்டுவதற்கு [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இணரூழ்த்தும் நாறா மலரனையர் – குறள்: 650

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார். – குறள்: 650 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றதைப் பிறர் உணர்ந்து  கொள்ளும்  வகையில்  விளக்கிச்  சொல்ல முடியாதவர்,   கொத்தாக   மலர்ந்திருந்தாலும்   மணம்  கமழாத மலரைப் போன்றவர். ஞா. தேவநேயப் பாவாணர் தாம் கற்று [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார் – குறள்: 1033

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுஉண்டு பின்செல் பவர். – குறள்: 1033 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது. ஞா. தேவநேயப் பாவாணர் எல்லாரும் உண்ணும் வகை உழவுத் தொழிலைச் செய்து [ மேலும் படிக்க …]

திருக்குறள்

செவியுணவின் கேள்வி உடையார் – குறள்: 413

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து. – குறள்: 413 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை குறைந்த  உணவருந்தி  நிறைந்த  அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும்  செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செவியுணவாகிய கேள்வியறிவினையுடையார், [ மேலும் படிக்க …]