Thiruvalluvar
திருக்குறள்

நோவற்க நொந்தது அறியார்க்கு – குறள்: 877

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கமென்மை பகைவ ரகத்து. – குறள்: 877 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகைஎன்னும் பண்பு இலதனை – குறள்: 871

பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற்று அன்று. – குறள்: 871 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகையென்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வில்ஏர் உழவர் பகைகொளினும் – குறள்: 872

வில்ஏர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்ஏர் உழவர் பகை. – குறள்: 872 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை படைக்கலன்களை உடைய வீரர்களிடம்கூடப் பகை கொள்ளலாம்.ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகைகொள்ளக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வில்லை ஏராகக் கொண்ட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப் – குறள்: 873

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன். – குறள்: 873 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் துணையின்றித் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகை நட்பாக்கொண்டு ஒழுகும் – குறள்: 874

பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புஉடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு. – குறள்: 874 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயலுமாயின் பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தன்துணை இன்றால் பகைஇரண்டால் – குறள்: 875

தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்இன்துணையாக் கொள்கஅவற்றின் ஒன்று. – குறள்: 875 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத்துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தேறினும் தேறா விடினும் – குறள்: 876

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல். – குறள்: 876 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகைகொண்டும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வகைஅறிந்து தற்செய்து தற்காப்ப – குறள்: 878

வகைஅறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு. – குறள்: 878 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு,தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம்தானாகவே ஒடுங்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினை செய்யும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இளைதாக முள்மரம் கொல்க – குறள்: 879

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து. – குறள்: 879 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவதுபோல், பகையையும், அது முற்றுவதற்குமுன்பே வீழ்த்திவிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை களையவேண்டிய முள்மரத்தைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற – குறள்: 880

உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார். – குறள்: 880 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிறகாரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மைப் பகைப்பவரின் செருக்கை அடக்கும் நிலைமை [ மேலும் படிக்க …]