ஆடிக் குடத்தடையும்
காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

ஆடிக் குடத்தடையும் – பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடைப் பாடல் – காளமேகப் புலவர்

ஆடிக் குடத்தடையும் – பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடைப் பாடல் – காளமேகப் புலவர் ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டைபற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்உற்றிடுபாம் பெள்ளனவே யோது. – காளமேகப் புலவர் மேற்போக்கான சொல்லமைப்பிலே ஒன்றாகவும், ஆராய்ந்து பார்த்தால் இரு பொருள்படும்படியும் அமைந்துள்ள [ மேலும் படிக்க …]

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது – தகரவருக்கப் பாட்டு – தூது – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர்

தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது – தகரவருக்கப் பாட்டு – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாதுதூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்ததுத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீதுதித்தித்த தோதித் திதி. – தகரவருக்கப் பாட்டு, வித்தாரச்செய்யுள், தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் புலியூர்க் கேசிகன் [ மேலும் படிக்க …]

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை – காளமேகப்புலவர் – தனிப்பாடல்கள்

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை – ககரவருக்கப் பாட்டு – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கைகோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்காக்கைக்குக் கைக்கைக்கா கா. – ககரவருக்கப் பாட்டு, வித்தாரச்செய்யுள், தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் புலியூர்க் கேசிகன் உரை செய்யுள் அமைதியுடன் [ மேலும் படிக்க …]