No Picture
திருக்குறள்

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் – குறள்: 318

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோமன்உயிர்க்கு இன்னா செயல். – குறள்: 318 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன்அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா? ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் செய்யுந் தீயவை [ மேலும் படிக்க …]

Kid Playing with Puppy
திருக்குறள்

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் – குறள்

எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான்ஆம் மாணா செய்யாமை தலை.                                – குறள்: 317                      [ மேலும் படிக்க …]