Thiruvalluvar
திருக்குறள்

தவமும் தவம்உடையார்க்கு ஆகும் – குறள்: 262

தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம்அதனைஅஃதுஇலார் மேற்கொள் வது. – குறள்: 262 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை – குறள்: 264

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்எண்ணின் தவத்தான் வரும். – குறள்: 264 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்புவலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறியாமையால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் – குறள்: 265

வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய்தவம்ஈண்டு முயலப் படும். – குறள்: 265 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடையமுடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப் படுவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று – குறள்: 266

தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்அவம்செய்வார் ஆசையுள் பட்டு. – குறள்: 266 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தம்பொருள் என்பதம் மக்கள்- குறள்: 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையால் வரும். – குறள்: 63 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் மக்கள் தம் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் – குறள்: 318

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோமன்உயிர்க்கு இன்னா செயல். – குறள்: 318 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன்அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா? ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் செய்யுந் தீயவை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தன்உயிர் தான்அறப் பெற்றானை – குறள்: 268

தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்உயிர் எல்லாம் தொழும். – குறள்: 268 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை “தனது உயிர்” என்கிற பற்றும், “தான்” என்கிற செருக்கும்கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னுயிரைத் தனக்கு முற்றுரிமையாகப் பெற்றவனை; அங்ஙனம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கூற்றம் குதித்தலும் கைகூடும் – குறள்: 269

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. – குறள்: 269 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாகநிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு; கூற்றுவனை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இலர்பலர் ஆகிய காரணம் – குறள்: 270

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர். – குறள்: 270 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதிகொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இவ்வுலகத்திற் செல்வர் சிலராகவும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு – குறள்: 25

ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலும் கரி. – குறள்: 25 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான். [ மேலும் படிக்க …]