Thiruvalluvar
திருக்குறள்

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் – குறள்: 272

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்தான்அறி குற்ற படின். – குறள்: 272 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர்துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் நெஞ்சமே குற்றமென்றறிந்ததை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வலிஇல் நிலைமையான் வல்உருவம் – குறள்: 273

வலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. – குறள்: 273 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்றுபுலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனத்தை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தவம்மறைந்து அல்லவை செய்தல் – குறள்: 274

தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. – குறள்: 274 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் – குறள்: 275

பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்றுஏதம் பலவும் தரும். – குறள்: 275 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்தவேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் – குறள்: 276

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். – குறள்: 276 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உள்ளத்திற் பற்றாது பற்றற்றவர்போல் நடித்துப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனத்தது மாசுஆக மாண்டார்நீர் – குறள்: 278

மனத்தது மாசுஆக மாண்டார்நீர் ஆடிமறைந்துஒழுகும் மாந்தர் பலர். – குறள்: 278 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல,மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு – குறள்: 279

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்னவினைபடு பாலால் கொளல். – குறள்: 279 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்துதோன்றும் யாழ், இசை இன்பம் பயக்கும். அது போலவே மக்களின்பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மழித்தலும் நீட்டலும் வேண்டா – குறள்: 280

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின். – குறள்: 280 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது [ மேலும் படிக்க …]

புறம்குன்றி கண்டனைய ரேனும்
திருக்குறள்

புறம்குன்றி கண்டனைய ரேனும் – குறள்: 277

புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றிமூக்கில் கரியார் உடைத்து. – குறள்: 277 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை வெளித் தோற்றத்துக்குத் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும்,குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வெளிக் கோலத்தில் [ மேலும் படிக்க …]