Thiruvalluvar
திருக்குறள்

கூறாமை நோக்கி குறிப்புஅறிவான் – குறள்: 701

கூறாமை நோக்கி குறிப்புஅறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக்கு அணி. – குறள்: 701 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார்என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கு அணியாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் கருதிய கருமத்தை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஐயப் படாஅது அகத்தது உணர்வானை – குறள்: 702

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்தெய்வத்தொடு ஒப்பக் கொளல். – குறள்: 702 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவன் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குறிப்பின் குறிப்புஉணர் வாரை – குறள்: 703

குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்தும் கொளல். – குறள்: 703 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பைஅறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக்கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குறித்தது கூறாமைக் கொள்வாரொடு – குறள்: 704

குறித்தது கூறாமைக் கொள்வாரொடு ஏனைஉறுப்பு ஓரனையரால் வேறு. – குறள்: 704 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் – குறள்: 705

குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண். – குறள்: 705 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டிவிடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாதகண்கள் இருந்தும் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் – குறள்: 706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம். – குறள்: 706 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கண்ணாடி, தனக்கு எதிரில் உள்ளதைக் காட்டுவதுபோல ஒருவரதுமனத்தில் உள்ளதை அவரது முகம் காட்டி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னையடுத்த பொருளின் வடிவத்தையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி – குறள்: 708

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிஉற்றது உணர்வார்ப் பெறின். – குறள்: 708 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர்,ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறக்குறிப்புகளைக் கருவியாகக் கொண்டு அரசனின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் – குறள்: 709

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின். – குறள்: 709 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள்,ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா,பகையா என்பதைக் கூறிவிடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசரின் பார்வை [ மேலும் படிக்க …]