Thiruvalluvar
திருக்குறள்

மடிஉளாள் மாமுகடி என்ப – குறள்: 617

மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளாள் தாமரையி னாள். – குறள்: 617 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக்காட்டப் பயன்படுவனவாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கரிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் – குறள்: 612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. – குறள்: 612 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்றியமையாத [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் – குறள்: 613

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. – குறள்: 613 – அதிகாரம்: ஆள்வினையுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லார்க்கும் நன்றிசெய்தல் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தாளாண்மை யில்லாதான் வேளாண்மை – குறள்: 614

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும். – குறள்: 614 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை விடாமுயற்சியில்லாதவன் எல்லார்க்கும் நன்றிசெய்தலை மேற்கொள்ளுதல் [ மேலும் படிக்க …]

ஊழையும் உப்பக்கம் காண்பர்
திருக்குறள்

ஊழையும் உப்பக்கம் காண்பர் – குறள்: 620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர். – குறள்: 620 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை “ஊழ்” என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இன்பம் விழையான் வினைவிழைவான் – குறள்: 615

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்துஊன்றும் தூண். – குறள்: 615 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள், இயல்: அரசியல் கலைஞர் உரை தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன்  தன்னைச்  சூழ்ந்துள்ள  சுற்றத்தார்,  நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய  அனைவரின்  துன்பம்  [ மேலும் படிக்க …]