தீயினால் சுட்டபுண் உள்ஆறும்
திருக்குறள்

தீயினால் சுட்டபுண் உள்ஆறும் – குறள்: 129

தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதேநாவினால் சுட்ட வடு. – குறள்: 129 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

அறிவினான் ஆகுவது உண்டோ
திருக்குறள்

அறிவினான் ஆகுவது உண்டோ – குறள்: 315

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்தம்நோய்போல் போற்றாக் கடை. – குறள்: 315 – அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

தீயவை தீய பயத்தலால்
திருக்குறள்

தீயவை தீய பயத்தலால் – குறள்: 202

தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும். – குறள்: 202 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

ஊருணி நீர்நிறைந்து அற்றே
திருக்குறள்

ஊருணி நீர்நிறைந்து அற்றே – குறள்: 215

ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்பேர் அறிவாளன் திரு. – குறள்: 215 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு
திருக்குறள்

மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு – குறள்: 244

மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்என்பதன்உயிர் அஞ்சும் வினை. – குறள்: 244 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைக் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்
திருக்குறள்

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் – குறள்: 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை. – குறள்: 15 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும்,பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

ஏரின் உழாஅர் உழவர்
திருக்குறள்

ஏரின் உழாஅர் உழவர் – குறள்: 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளம் குன்றிக்கால். – குறள்: 14 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழையென்னும் வருவாய் வரவற்றுவிடின்; உலகத்திற்கு ஆணியாகிய [ மேலும் படிக்க …]

விண்இன்று பொய்ப்பின்
திருக்குறள்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் – குறள்: 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி. – குறள்: 13 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்துவிட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேண்டிய காலத்து மழை பெய்யாது நின்றுவிடுமாயின், [ மேலும் படிக்க …]

வான்நின்று உலகம்
திருக்குறள்

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் – குறள்: 11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுஉணரல் பாற்று. – குறள்: 11 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவேஅமிழ்தம் எனப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் [ மேலும் படிக்க …]

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க
திருக்குறள்

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க – குறள்: 36

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. – குறள்: 36 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]