
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி கட்டுக் கட்டா உடம்புடா கட் டெறும்பு பேருடாகட்டிக் கரும்பைக் கடிக்கும்டாசாறு வரக் குடிக்கும்டா!
உயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன் க் மேலே அகரம் ஏற இரண்டும் மாறிக் க ஆகும். க் + அ = க கண்கள் க் மேலே [ மேலும் படிக்க …]
வீடு எங்கே? – சின்னஞ்சிறு பாடல்கள் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை வண்ணக் கிளியே, வீடெங்கே?மரத்துப் பொந்தே என்வீடு. தூக்கணாங் குருவி, வீடெங்கே?தொங்குது மரத்தில் என்வீடு. கறுப்புக் காகமே, வீடெங்கே?கட்டுவேன் மரத்தில் என்வீடு. பொல்லாப் பாம்பே, வீடெங்கே?புற்றும் புதருமே என்வீடு. கடுகடு சிங்கமே, வீடெங்கே?காட்டுக் குகையே [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment