சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்பகலும்பாற் பட்டன்று இருள். – குறள்: 999 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பதுபகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பண்பின்மையால் ஒருவரோடுங் கலந்துரையாடி மகிழுந் திறமில்லாதவர்க்கு; மிகப்பெரிய [ மேலும் படிக்க …]
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்மரப்பாவை சென்றுவந் தற்று. – குறள்: 1058 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள் தம்மை நெருங்கக் கூடாது, என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும், வேறுபாடே இல்லை ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமையுற்றுங் [ மேலும் படிக்க …]
குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளிகணம்ஏயும் காத்தல் அரிது. – குறள்: 29 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நற் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment