
இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387
– அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள்
கலைஞர் உரை
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387
– அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள்
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சுஆணி அன்னார் உடைத்து. – குறள்: 667 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]
ஞாயிறு – அழகின் சிரிப்பு – பாரதிதாசன் கவிதை எழுந்த ஞாயிறு! ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்தொருபொருள், வாராய்! நெஞ்சம்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்கனல் பொருளே, ஆழ் நீரில்வெளிப்பட எழுந்தாய்; ஓகோவிண்ணெலாம் பொன்னை அள்ளித்தெளிக்கின்றாய்; கடலில் பொங்கும்திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய். வையத்தின் உணர்ச்சி எழுந்தன உயிரின் கூட்டம்!இருள் இல்லை அயர்வும் [ மேலும் படிக்க …]
வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் விளைவயின்மாண்டற்கு அரிதுஆம் பயன். – குறள்: 177 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்தவளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளைக்கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment