
இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387
– அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள்
கலைஞர் உரை
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387
– அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள்
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும். – குறள்: 774 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில்போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு [ மேலும் படிக்க …]
தட்டான் – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – உதயநிதி நடராஜன் வட்ட முகத் தட்டான்கொசுப்பிடிக்க வாங்க! மழை மேகம் வருதுசீக்கிரமா வாங்க மலேரியா டெங்குக் காய்ச்சல் கொசுக்கள் பறப்புதுங்க கூட்ட மாக வாங்க கொசுப்புடிச்சுப் போங்க நோய் தடுத்துப் போங்கஎங்க மருத்துவரே நீங்கநன்றிசொல்வோம் நாங்க!
மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. – குறள்: 459 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment