
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666
- அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள்
விளக்கம்:
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666
- அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள்
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு. – குறள்: 20 – அதிகாரம்: வான்சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்று [ மேலும் படிக்க …]
இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை. – குறள்: 153 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை வறுமையிலும் கொடிய வறுமை; வந்த விருந்தினரை வரவேற்கமுடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற்கு அரிய செயல். – குறள்: 489 அதிகாரம்: காலமறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப்பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரை வெல்லக் கருதும் அரசன் தனக்கு [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment