அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்
விளக்கம்:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைவிட விட, மேலான பண்பாகும்.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92
விளக்கம்:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைவிட விட, மேலான பண்பாகும்.
மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணாஏதம் பலவும் தரும். – குறள்: 884 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வுஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறத்தில் [ மேலும் படிக்க …]
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில். – குறள்: 582 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும்எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப்பு உடைத்து. – குறள்: 398 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவனாது, ஏழேழுதலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு தான் ஒரு பிறப்பிற் கற்ற கல்வி; எழுபிறப்பளவுந் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment