நம் கலைஞர்
இயல் தமிழ்

நம் கலைஞர்!

நம் கலைஞர்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன் உலகம் போற்றும் ஒரு தலைவர் மக்கள் பணியில் முதல் தலைவர்! சமத்துவம் கண்ட சாதனைத் தலைவர் பெரியார் கண்ட பெருந் தலைவர் அண்ணா வழியில் ஒரே தலைவர் தமிழே போற்றும் தமிழ்த்தலைவர் அண்ணா அருகில் நம் தலைவர் அறிவொளி தந்த [ மேலும் படிக்க …]

Bharathidasan
பாரதிதாசன் கவிதைகள்

தமிழ்மொழி – தமிழ்நாடு – பாரதிதாசன் கவிதைகள்

தமிழ்மொழி – தமிழ்நாடு – பாரதிதாசன் கவிதைகள் நாம்பேசுமொழி தமிழ் மொழி!நாமெல்லாரும் தமிழர்கள்! மாம் பழம் அடடா மாம் பழம்வாய்க் கினிக்கும் தமிழ் மொழி! தீம்பால் செந்தேன் தமிழ் மொழிசெங்கரும்பே தமிழ் மொழி! நாம்பேசுமொழி தமிழ் மொழிநாமெல்லாரும் தமிழர்கள்! நாம்பேசுமொழி தமிழ் மொழிநமது நாடு தமிழ் நாடு காம்பில் [ மேலும் படிக்க …]

கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர்
இயல் தமிழ்

கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – ந. திருச்செல்வன்

கல்வி வளர்ச்சி நாள்! – ஜூலை-15 – பெருந்தலைவர் காமராஜர் – குழந்தைகள் பாடல் – எழுதியவர் – ந. திருச்செல்வன் பள்ளிகள் பலதந்த பெருந்தகையே!குழந்தைகளுக்கு உணவளித்த உத்தமனேஉழவுத் தொழில் காக்க அணைகள் பல கட்டிய காவியமே, எளிமையின் எழிலோவியமேவாழ்க உன்புகழ் வான்முட்டும் அளவுக்கு!

நிறைமொழி மாந்தர் பெருமை
நூல்கள் அறிவோம்

தமிழ் அறிஞர் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் முத்திரைப்பதிப்புகள் – நூல்கள் அறிவோம்!

தமிழ் அறிஞர் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் முத்திரைப்பதிப்புகள் தமிழ்ச் சான்றோர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களின் அரும்பெரும் படைப்புகளுக்கு, தமிழ் இலக்கியக்களஞ்சியத்தில் தனிப்பெரும் இடம் உண்டு. திருக்குறளில் வரையறுக்கப்பட்டுள்ள “சான்றாண்மை”, “சான்றோர்” எனும் சொற்களுக்கு ஓர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் தமிழ் அறிஞர் இரா. இளங்குமரனார். அவர் [ மேலும் படிக்க …]

இலக்கணம்
இலக்கணம்

இலக்கணக் குறிப்பு அறிவோம்! – பகுதி-1

இலக்கணக் குறிப்பு அறிவோம்! – பகுதி-1 வகுப்பு 6 முதல் 10 வரையிலான மாணவர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கான இலக்கணக் குறிப்பு. பண்புத்தொகை செந்தமிழ் = செம்மை + (ஆன) + மொழி → பண்புத்தொகை பைந்தமிழ் = பசுமை + (ஆன) + மொழி [ மேலும் படிக்க …]

Quiz
இலக்கணம்

இலக்கணக் குறிப்பு – வினாடி வினா-1 – விடைகளுடன் – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு

இலக்கணக் குறிப்பு வினாடி வினா – 1 – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு இதில் மொத்தம் 10 இலக்கணக் குறிப்புக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

பண்புத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!

பண்புத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்! பெயர்ச்சொல்லைத் தழுவி அதன் முன்பு பண்புப் பெயர் வரும்போது, பண்புப் பெயருக்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ‘ஆன‘, ‘ஆகிய‘ பண்பு உருபுகள் மறைந்து வந்தால், அதற்குப் பண்புத்தொகை என்று பெயர். எடுத்துக்காட்டு: செந்தமிழ் எனும் சொல்லை செம்மை + தமிழ் எனப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் – குறள்: 1058

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்மரப்பாவை சென்றுவந் தற்று. – குறள்: 1058 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள் தம்மை நெருங்கக் கூடாது, என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும், வேறுபாடே இல்லை ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமையுற்றுங் [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

பெயர்ச்சொல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்!

பெயர்ச்சொல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்! ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இது ஒரு பொருளின் பெயர், இடத்தின் பெயர், காலத்தின் பெயர், உறுப்பின் பெயர், பண்பின் பெயர், தொழிலின் பெயர் ஆகியவற்றில் ஒன்றைக் குறிக்கும் சொல்லாக அமையும். எடுத்துக்காட்டு [ மேலும் படிக்க …]

Thanthai-Periyar
இயல் தமிழ்

அவர் தாம் தந்தை பெரியார்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

அவர் தாம் தந்தை பெரியார்! – உதயநிதி நடராஜன் பகுத்தறிவுப் பகலவனாம்பார்போற்றும் முதல்வனாம்! பெண் அடிமைத் தகர்த்தவராம்பெண்கள் மனதில் நின்றவராம்! சமூக நீதித் தந்தவராம் சுய மரியாதைக் கொண்டவராம்! மக்கள்அனைவரும் சமம் என்றார் மக்கள் மனதில் ஒளிர்கின்றார்! பெரியவர் போற்றும் பெரியாரே பூமிச் சுற்றளவு நடந்தாரே! அரிய உண்மை [ மேலும் படிக்க …]