Thiruvalluvar
திருக்குறள்

பகைநட்புஆம் காலம் வருங்கால் – குறள்: 830

பகைநட்புஆம் காலம் வருங்கால் முகம்நட்டுஅகம்நட்பு ஒரீஇ விடல். – குறள்: 830 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விட வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மிகச்செய்து தம்எள்ளு வாரை – குறள்: 829

மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்துநட்பினுள் சாப்புல்லற் பாற்று. – குறள்: 829 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப் பிடிக்க வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் – குறள்: 828

தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து. – குறள்: 828 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளேகொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்களின், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க – குறள்: 827

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான். – குறள்: 827 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவரிடம் காணப்படும் சொல்வணக்கம் என்பது வில்லின்வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வில்லின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நட்டார்போல் நல்லவை சொல்லினும் – குறள்: 826

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும். – குறள்: 826 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும், அந்தச்சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உண்மை நண்பர்போல் நன்மை பயக்கக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை – குறள்: 761

உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை. – குறள்: 761 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல்போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச் சிறந்தசெல்வமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தேர், யானை,குதிரை, காலாள் ஆகிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் – குறள்: 762

உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவுஇடத்துதொல்படைக்கு அல்லால் அரிது. – குறள்: 762 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்விதஇடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒலித்தக்கால் என்ஆம் உவரி குறள்: 763

ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும். – குறள்: 763 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எலிகள் கூடி கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழிவுஇன்று அறைபோகாது ஆகி – குறள்: 764

அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்தவன்க ணதுவே படை. – குறள்: 764 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும்,பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போரின் கண் தோல்வியடைதலின்றி; பகைவரால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி – குறள்: 765

கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை. – குறள்: 765 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல்ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்றபெயர் பொருந்தும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இறப்புத் தெய்வமாகிய [ மேலும் படிக்க …]