யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள் – சொற்கள் அறிவோம்!
யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள் கயம் வேழம் களிறு பிளிறு களபம் மாதங்கம் கைம்மா வாரணம் அஞ்சனாவதி அத்தி அத்தினி அரசுவா அல்லியன் அனுபமை ஆனை இபம் இரதி குஞ்சரம் வல்விலங்கு கரி அஞ்சனம்.
யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள் கயம் வேழம் களிறு பிளிறு களபம் மாதங்கம் கைம்மா வாரணம் அஞ்சனாவதி அத்தி அத்தினி அரசுவா அல்லியன் அனுபமை ஆனை இபம் இரதி குஞ்சரம் வல்விலங்கு கரி அஞ்சனம்.
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வாசெய்தொழில் வேற்றுமை யான். – குறள்: 972 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிறதிறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தரெல்லார்க்கும் தாய்வயிற்றுப் பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு [ மேலும் படிக்க …]
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் கா கால் கான் கானகம் அடவி அரண் ஆரணி புரவு பொற்றை பொழில் தில்லம் அழுவம் இயவு பழவம் முளரி வல்லை விடர் வியல் வனம் முதை மிளை இறும்பு சுரம் பொச்சை பொதி முளி அரில் அறல் பதுக்கை கணையம்
பிஞ்சுவகை – காய்களின் பிஞ்சுகளும் அவற்றின் பெயர்களும் பிஞ்சுவகை அதன் பெயர் பூவோடு கூடிய இளம்பிஞ்சு பூம்பிஞ்சு இளங்காய் பிஞ்சு மாம்பிஞ்சு வடு பலாப்பிஞ்சு மூசு தென்னையின் இளம்பிஞ்சு குரும்பை பனையின் இளம்பிஞ்சு குரும்பை சிறுகுரும்பை முட்டுக்குரும்பை முற்றாத தேங்காய் இளநீர் இளம்பாக்கு நுழாய் இளநெல் கருக்கல் வாழைப்பிஞ்சு [ மேலும் படிக்க …]
பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்மருளான்ஆம் மாணாப் பிறப்பு. – குறள்: 1002 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன். – குறள்: 1004 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சிநிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளும் [ மேலும் படிக்க …]
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடி உண்டாயினும் இல். – குறள்: 1005 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறருக்கீவதும் [ மேலும் படிக்க …]
தாவரங்களும் அவற்றின் இலைகளின் பெயர்களும் தாவரம் இலையின் பெயர் ஆல், அரசு, மா, பலா, வாழை இலை அகத்தி, பசலை, முருங்கை கீரை அருகு, கோரை புல் நெல், வரகு தாள் மல்லி தழை சப்பாத்திக் கள்ளி, தாழை மடல் கரும்பு, நாணல் தோகை பனை, தென்னை ஓலை [ மேலும் படிக்க …]
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும். – குறள்: 28 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்துநிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிறைமொழி மாந்தர் பெருமை [ மேலும் படிக்க …]
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு. – குறள்: 951 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும்கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில்பிறந்தவர்களாகக் கருத முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்க நேர்மையும் பழிக்கு நாணுதலும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark