எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள்: 416
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல். – குறள்: 170 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை கலைஞர் உரை பொறாமை கொண்டதால் புகழ் பெற்றுஉயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழந்தோரும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமைப் [ மேலும் படிக்க …]
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும்நல்ஆள் உடையது அரண். – குறள்: 746 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும்,களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனும் படைமறவரும் [ மேலும் படிக்க …]
அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல். – குறள்: 203 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment