அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. – குறள்: 943
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
விளக்கம்:
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது, நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.
அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. – குறள்: 943
விளக்கம்:
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது, நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.
கல்லா தவரின் கடைஎன்ப கற்றுஅறிந்தும்நல்லார் அவைஅஞ்சு வார். – குறள்: 729 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள்,எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூல்களைக் கற்று [ மேலும் படிக்க …]
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்யாஉள முன்நிற் பவை. – குறள்: 636 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயற்கையான நுண்மதியைச் செயற்கையான [ மேலும் படிக்க …]
வேட்பத்தாம் சொல்லி பிறர்சொல் பயன்கோடல்மாட்சியின் மாசுஅற்றார் கோள். – குறள்: 646 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துகளைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment