முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்.
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்ஆகுதல் மாணார்க்கு அரிது. – குறள்: 823 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வுபடைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல நல்லநூல்களைக் கற்றபோதிலும்; [ மேலும் படிக்க …]
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்வாழ்நாள் வழிஅடைக்கும் கல். – குறள்: 38 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு. – குறள்: 844 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும்ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment