நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் சிறு படகாகும்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
 
		
					தனக்குஉவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்மனக்கவலை மாற்றல் அரிது. – குறள்: 7 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய [ மேலும் படிக்க …]
 
		
					வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. – குறள்: 612 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்றியமையாத [ மேலும் படிக்க …]
 
		
					அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. – குறள்: 151 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல், தம்மைஇகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதேதலைசிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னைத் தோண்டுவாரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment