நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்குஉயற்பாலது ஓரும் பழி. – குறள்: 40 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் என்றுஞ் செய்யத்தக்கது [ மேலும் படிக்க …]
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை. – குறள்: 656 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னைப் பெற்ற தாயின் பசியைக்கண்டு வருந்தும் [ மேலும் படிக்க …]
எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு. – குறள்: 991 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் விளக்கம்: யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment