நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்கூன்கையர் அல்லா தவர்க்கு. – குறள்: 1077 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக்கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழைஎளியோருக்காகத் தமது எச்சில் கையைக்கூட உதற மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய்தவம்ஈண்டு முயலப் படும். – குறள்: 265 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடையமுடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப் படுவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய [ மேலும் படிக்க …]
வரைவுஇலா மாண்இழையார் மென்தோள் புரைஇலாப்பூரியர்கள் ஆழும் அளறு. – குறள்: 919 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் “நரகம்” எனச்சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment