
தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை
மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.
மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு. – குறள்: 110 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்துணப் பெரிய அறங்களைக் [ மேலும் படிக்க …]
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறம்கூர்ந் தனையது உடைத்து. – குறள்: 1010 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஈகையாற் புகழ்பெற்ற செல்வர் [ மேலும் படிக்க …]
மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணாஏதம் பலவும் தரும். – குறள்: 884 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வுஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறத்தில் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment