அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை
திருக்குறள்

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை – குறள்: 245

அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லல்மா ஞாலம் கரி. – குறள்: 245 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி – குறள்: 263

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம். – குறள்: 263 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக்கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை துறவிய ரல்லாத [ மேலும் படிக்க …]

தத்தித் தத்தி ஓடிவரும் தவளையாரே
குழந்தைப் பாடல்கள்

தவளையாரே- சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி

தவளையாரே – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி தத்தித் தத்தி ஓடிவரும்தவளையாரே – கொஞ்சம்தயவு செய்து நின்றிடுவீர்தவளையாரே. சுத்த மாகத் தினம்குளித்தும்தவளையாரே – உடல்சொறி சொறியாய் இருப்பதேனோதவளையாரே ? பூச்சி புழு பிடித்துவரும்தவளையாரே – உம்மைப்பிடித்துப் பாம்பு தின்பதேனோ?தவளையாரே. மாரிக் காலம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தோன்றின் புகழொடு தோன்றுக – குறள்: 236

தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்தோன்றலின் தோன்றாமை நன்று. – குறள்: 236 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்;இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தோன்றின் புகழொடு தோன்றுக-ஒருவர் [ மேலும் படிக்க …]

Chennai Book Fair
சென்னை

சென்னை புத்தகக் காட்சி 2021 – பபாசி – BAPASI – Chennai Book Fair 2021

சென்னை புத்தகக் காட்சி 2021 – பபாசி – BAPASI – Chennai Book Fair 2021 பபாசியின் 44ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி (44th Chennai Book Fair 2021 – BAPASI) 24-பிப்ரவரி-20201 முதல் 09-மார்ச்-2020 வரை நடைபெறுகிறது! நாள்: 24-பிப்ரவரி-2021 முதல் 09-மார்ச்-2021 இடம்: [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

தீவினையார் அஞ்சார் விழுமியார் – குறள்: 201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு. – குறள்: 201 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தீவினை என்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இலன்என்று தீயவை செய்யற்க – குறள்: 205

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. – குறள்: 205 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவனேனும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க – குறள்: 206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான் – குறள்: 206 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எனைப்பகை உற்றாரும் உய்வர் -குறள்: 207

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். -குறள்: 207 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர்செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்துவருத்திக்கொண்டே இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

எழுத்துப் பிழைகளைக் கண்டறிக
வகுப்பு 6 முதல் 8 வரை

எழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை

எழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் சந்திப் பிழைகளைக்  கண்டறியவும். 1.  தமிழ் மொழி பலமையும் புதுமையும் நிரைந்த சிரந்த மொழி. இது பேச்சு [ மேலும் படிக்க …]