Thiruvalluvar
திருக்குறள்

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் – குறள்: 735

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு. – குறள்: 735 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும் அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததேசிறந்த நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நாட்டின் ஒற்றுமையைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறுபசியும் ஓவாப் பிணியும் – குறள்: 734

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேராது இயல்வது நாடு. – குறள்: 734 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப்பாராட்டப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடும்பசியும்; தீரா நோயும்; அழிக்கும் பகையும்; இல்லாது இனிது நடப்பதே [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்பம் விழையான் இடும்பை – குறள்: 628

இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்துன்பம் உறுதல் இலன். – குறள்: 628 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்பத்தைச் சிறப்பாக [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்பத்துள் இன்பம் விழையாதான் – குறள்: 629

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன். – குறள்: 629 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம்வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்னாமை இன்பம் எனக்கொளின் – குறள்: 630

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்ஒன்னார் விழையும் சிறப்பு. – குறள்: 630 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு,அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் வினைமுயற்சியால் வருந்துன்பத்தைத் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கருவியும் காலமும் செய்கையும் – குறள்: 631

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு. – குறள்: 631 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினைக்கு வேண்டுங் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் – குறள்: 632

வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு. – குறள்: 632 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப்பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பிரித்தலும் பேணிக் கொளலும் – குறள்: 633

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்லது அமைச்சு. – குறள்: 633 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தெரிதலும் தேர்ந்து செயலும் – குறள்: 634

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு. – குறள்: 634 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான் – குறள்: 635

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. – குறள்: 635 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசியலறங்களை யறிந்து தனக்குரிய [ மேலும் படிக்க …]