Thiruvalluvar
திருக்குறள்

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு – குறள்: 636

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்யாஉள முன்நிற் பவை. – குறள்: 636 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயற்கையான நுண்மதியைச் செயற்கையான [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செயற்கை அறிந்தக் கடைத்தும் – குறள்: 637

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்துஇயற்கை அறிந்து செயல். – குறள்: 637 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூலறிவால் வினை செய்யுந் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

அறிகொன்று அறியான் எனினும் – குறள்: 638

அறிகொன்று அறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன். – குறள்: 638 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் தன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் – குறள்: 639

பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்ஓர்எழுபது கோடி உறும். – குறள்: 639 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]