Thiruvalluvar
திருக்குறள்

கல்லாதான் சொற்கா முறுதல் – குறள்: 402

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று. – குறள்: 402 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாதபெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்வியில்லாதவன் ஓர் அவையின்கண் சொற்பொழிவாற்ற விரும்புதல்; இயல்பாகவே முலையிரண்டுமில்லாத [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கேட்பினும் கேளாத் தகையவே – குறள்: 418

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி. – குறள்: 418 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவைநல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள்; [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் – குறள்: 420

செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள்அவியினும் வாழினும் என். – குறள்: 420 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேனிலை மாந்தர்போல் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள்: 241

அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள்செல்வம்பூரியார் கண்ணும் உள. – குறள்: 241 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம் கூடக் கோடிக்கணக்கில்செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட்செல்வத்துக்கு ஈடாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வங்களெல்லாவற்றுள்ளும் சிறந்தது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒப்புரவினால் வரும் கேடுஎனின் – குறள்: 220

ஒப்புரவினால் வரும் கேடுஎனின் அஃதுஒருவன்விற்றுக்கோள் தக்கது உடைத்து. – குறள்: 220 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக்கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னைவிற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் – குறள்: 219

நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீரசெய்யாது அமைகலா ஆறு. – குறள்: 219 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்டபெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதைஉணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மருந்துஆகித் தப்பா மரத்தற்றால் – குறள்: 217

மருந்துஆகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின். – குறள்: 217 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம்,செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும்மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

அறிவுஅற்றம் காக்கும் கருவி
திருக்குறள்

அறிவுஅற்றம் காக்கும் கருவி – குறள்: 421

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்உள்அழிக்கல் ஆகா அரண். – குறள்: 421 – அதிகாரம்: அறிவுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலவுலகில் வாழ்வார்க்கு, சிறப்பாக ஆள்வார்க்கு, அறிவானது அழிவு வராமற்காக்குங் கருவியாம்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விலங்கொடு மக்கள் அனையர் – குறள்: 410

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரொடு ஏனை யவர். – குறள்: 410 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதேன்அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளங்கிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

யாதானும் நாடாமால் ஊராமால் – குறள்: 397

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. – குறள்: 397 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்புஎன்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பதுஏனோ? ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிரம்பக்கற்றவனுக்கு எந்நாடுந் [ மேலும் படிக்க …]