![Thiruvalluvar](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2019/12/Thiruvalluvar-statue-1-326x245.jpg)
இலன்என்று தீயவை செய்யற்க – குறள்: 205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. – குறள்: 205 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவனேனும் [ மேலும் படிக்க …]