Thiruvalluvar
திருக்குறள்

சீர்மை சிறப்பொடு நீங்கும் – குறள்: 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இலநீர்மை உடையார் சொலின். – குறள்: 195 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால்அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நயன்இலன் என்பது சொல்லும் – குறள்: 193

நயன்இலன் என்பது சொல்லும் பயன்இலபாரித்து உரைக்கும் உரை. – குறள்: 193 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துன்னியார் குற்றமும் தூற்றும் – குறள்: 188

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு – குறள்: 188 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிறகுணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் -குறள்: 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்புஆடல் தேற்றா தவர். – குறள்: 187 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மகிழுமாறு இனிய சொற்களைச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பிறன்பழி கூறுவான் தன்பழி – குறள்: 186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும். – குறள்: 186 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச்செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கண்நின்று கண்அறச் சொல்லினும் – குறள்: 184

கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்கமுன்இன்று பின்நோக்காச் சொல். – குறள்: 184 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழுக்கற்று அகன்றாரும் இல்லை குறள்: 170

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல். – குறள்: 170 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை கலைஞர் உரை பொறாமை கொண்டதால் புகழ் பெற்றுஉயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழந்தோரும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை – குறள்: 185

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்புன்மையால் காணப் படும். – குறள்: 185 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டேஅவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறங்கூறுவா [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழுக்காறு எனஒரு பாவி – குறள்: 168

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று,தீயுழி உய்த்து விடும். – குறள்: 168 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத்தீயவழியிலும் அவனை விட்டுவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமை யென்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) ததன்னை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அவ்வித்து அழுக்காறு உடையானை – குறள்: 167

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும். – குறள்: 167 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று [ மேலும் படிக்க …]