லட்டும் தட்டும்
குழந்தைப் பாடல்கள்

லட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி

லட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் வட்ட மான தட்டு.தட்டு நிறைய லட்டு.லட்டு மொத்தம் எட்டு. எட்டில் பாதி விட்டு,எடுத்தான் மீதம் கிட்டு. மீதம் உள்ள லட்டுமுழுதும் தங்கை பட்டுபோட்டாள் வாயில், பிட்டு. கிட்டு நான்கு லட்டு;பட்டு நான்கு லட்டு;மொத்தம் தீர்ந்த தெட்டுமீதம் காலித் [ மேலும் படிக்க …]

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
திருக்குறள்

கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை – குறள்: 571

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டுஇவ் வுலகு. குறள்: 571 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணோட்டம் என்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]

பரியினும் ஆகாவாம் பால்அல்ல
திருக்குறள்

பரியினும் ஆகாவாம் பால்அல்ல – குறள்: 376

பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. – குறள்: 376 – அதிகாரம்: ஊழ் , பால்: அறம் கலைஞர் உரை தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா. ஞா. [ மேலும் படிக்க …]

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ
திருக்குறள்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ – குறள்: 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பிமிச்சில் மிசைவான் புலம். – குறள்: 85 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும்பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா? ஞா. தேவநேயப் பாவாணர் உரை முன்பு விருந்தினரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து – குறள்: 86

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு. – குறள்: 86 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பிவைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன்எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை – குறள்: 87

இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன். – குறள்: 87 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப்பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விருந்தினர்க்குணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று வரையறுத்துச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் – குறள்: 88

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்  விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார். – குறள்: 88 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விருந்தினரைப் பேணி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் – குறள்: 89

உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு. – குறள்: 89 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள்எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம்பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்சொலால் ஈரம் அளைஇ – குறள்: 91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலஆம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். – குறள்: 91 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இனிய சொல்லாவன; அன்பு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் – குறள்: 98

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும். – குறள்: 98 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளைவாலும் பொருளாலும் குரலாலும் [ மேலும் படிக்க …]