பூண்டு-வெந்தயக் குழம்பு
குழம்பு

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் பூண்டு = 100 கிராம்  வெந்தயத் தூள் = 2 மேசைக்கரண்டி பச்சை மிளகாய்= 2  தேங்காய் துண்டு = 4  சீரகம் = அரை மேசைக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் = 25 கிராம் தனியா [ மேலும் படிக்க …]

மூக்குக்கடலைக் கறி
குழம்பு

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் மூக்குக் கடலை = 100 கிராம்  தக்காளி = 2  வெங்காயம் = 1  தனியாத் தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1 மேசைக்கரண்டி  கறி, மசாலா பட்டை = சிறிது  பிரிஞ்சி [ மேலும் படிக்க …]

சிறுகீரைக் கூட்டு
கூட்டு

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் தேவையான பொருட்கள் சிறுகீரை = 1 கட்டு  பச்சை மிளகாய் = 3  சீரகம் = 1/2 தேக்கரண்டி பூண்டு = 4 பற்கள் பச்சைப் பருப்பு = 50 கிராம் வெங்காயம் = 1  தக்காளி = 2  [ மேலும் படிக்க …]

வெங்காயக் குழம்பு
குழம்பு

வெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி

வெங்காயக் குழம்பு – செய்முறை – சமையல் – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் வெங்காயம் = 4 குழம்பு மிளகாய் தூள் = 25 கிராம் புளி = ஒரு எலுமிச்சைப் பழத்தின் அளவு  தனியாத் தூள் = 2 மேசைக்கரண்டி  சீரகத் தூள் =1/2 மேசைக்கரண்டி [ மேலும் படிக்க …]

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்
திருக்குறள்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் – குறள்: 169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும். – குறள்: 169 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமை [ மேலும் படிக்க …]

ஆற்றின் அளவுஅறிந்து ஈக
திருக்குறள்

ஆற்றின் அளவுஅறிந்து ஈக – குறள்: 477

ஆற்றின் அளவுஅறிந்து ஈக அதுபொருள்போற்றி வழங்கும் நெறி. – குறள்: 477 – அதிகாரம்: வலியறிதல், பால்: பொருள் கலைஞர் உரை வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஈகை நெறிப்படி தன் செல்வத்தின் [ மேலும் படிக்க …]

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ
திருக்குறள்

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ – குறள்: 707

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான் முந்துறும். – குறள்: 707 – அதிகாரம்: குறிப்பறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டுவெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர் இன்னொருவரை விரும்பி மகிழ்ந்தாலும், [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் – குறள்: 180

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னும் செருக்கு. – குறள்: 180 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பின் விளைவதை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்அறிந்து வெஃகா அறிவுஉடையார் – குறள்: 179

அறன்அறிந்து வெஃகா அறிவுஉடையார்ச் சேரும்திறன் அறிந்துஆங்கே திரு. – குறள்: 179 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இது அறமென்று தெளிந்து [ மேலும் படிக்க …]

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்
திருக்குறள்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் – குறள்: 156

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றும் துணையும் புகழ். – குறள்: 156 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்தஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப்பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும். [ மேலும் படிக்க …]