கதம்காத்து கற்றுஅடங்கல்
திருக்குறள்

கதம்காத்து கற்றுஅடங்கல் ஆற்றுவான் – குறள்: 130

கதம்காத்து கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. – குறள்: 130 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை கற்பவை கற்று, சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செவ்வியாவது ஒருவரைக் கண்டுரையாடுதற் [ மேலும் படிக்க …]

தேங்காய் பால் சோறு
பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

தேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – மகளிர் பகுதி

தேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – சமையல் பகுதி – மகளிர் பகுதி தேவை பச்சரிசி = 1/2 கிலோ தேங்காய் = ஒன்று (முற்றியது) பச்சை மிளகாய் = 3  கடலைப்பருப்பு = 2 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் = [ மேலும் படிக்க …]

வடைகறி
குழம்பு

வடைகறி – செய்முறை – மகளிர் பகுதி

வடைகறி – செய்முறை – மகளிர் பகுதி – சமையல் பகுதி தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு = 150 கிராம் தக்காளி = 3  பச்சை மிளகாய் = 3  வெங்காயம் = 2  தேங்காய் துண்டு = 4 கசகசா = இரண்டு மேசைக்கரண்டி  மிளகாய்த்தூள் = [ மேலும் படிக்க …]

அற்றம் மறைத்தலோ புல்லறிவு
திருக்குறள்

அற்றம் மறைத்தலோ புல்லறிவு – குறள்: 846

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி. – குறள்: 846 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை தமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புல்லறிவாளர் தம்மிடத்துள்ள குற்றங்களை நீக்காவிடத்து, [ மேலும் படிக்க …]

பழைமை எனப்படுவது யாதுஎனின்
திருக்குறள்

பழைமை எனப்படுவது யாதுஎனின் – குறள்: 801

பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. – குறள்: 801 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழைமையென்று சொல்லப்படுவது என்னது என்று வினவின், அது [ மேலும் படிக்க …]

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும்
திருக்குறள்

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் – குறள்: 694

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்ஆன்ற பெரியார் அகத்து. – குறள்: 694 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்து ஒழுகல், பால்: பொருள் கலைஞர் உரை ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள்பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து,அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Quiz
டி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep

கணிதம் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது

கணிதம் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Maths Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8) இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் [ மேலும் படிக்க …]