Thiruvalluvar
திருக்குறள்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் – குறள்: 261

உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமைஅற்றே தவத்திற்கு உரு. – குறள்: 261 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும்தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் “தவம்” என்று கூறப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயற்கையாகவுஞ் செயற்கையாகவும் தமக்கு நேருந் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்- குறள்: 442

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல். – குறள்: 442 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெய்வத்தால் அல்லது மக்களால் [ மேலும் படிக்க …]