Thiruvalluvar
திருக்குறள்

இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் – குறள்: 1057

இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம்உள்ளுள் உவப்பது உடைத்து. – குறள்: 1057 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல்தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மையவமதித்துப் பேசாதும் இழிவாகக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் – குறள்: 1058

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்மரப்பாவை சென்றுவந் தற்று. – குறள்: 1058 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள் தம்மை நெருங்கக் கூடாது, என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும், வேறுபாடே இல்லை ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமையுற்றுங் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரக்க இரத்தக்கார்க் காணின் – குறள்: 1051

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்அவர்பழி தம்பழி அன்று. – குறள்: 1051 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச்சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார்- குறள்: 1053

கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்றுஇரப்பும்ஓர் ஏஎர் உடைத்து. – குறள்: 1053 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில்தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமை யுடையதே யாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கரத்த லில்லா நெஞ்சினையுடைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – குறள்: 1054

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவினும் தேற்றாதார் மாட்டு. – குறள்: 1054 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும்நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவதுபோன்ற பெருமையுடைய தாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மிடத்துள்ள பொருளைக் கனவிலுங் கரத்தலறியாதவரிடத்து; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கரப்புஇலார் வையகத்து உண்மையான் – குறள்: 1055

கரப்புஇலார் வையகத்து உண்மையான் கண்நின்றுஇரப்பவர் மேற்கொள் வது. – குறள்: 1055 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வாய் திறந்து இளிவந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் – குறள்: 1056

கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பைஎல்லாம் ஒருங்கு கெடும். – குறள்: 1056 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலைஇல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மிடத்துள்ளதைக் கரத்தலாகிய நோயில்லாதவரைக் கண்டால்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் – குறள்: 1059

ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள்மேவார் இலாஅக் கடை. – குறள்: 1059 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கரத்த லில்லா நெஞ்சினையுடைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரப்பான் வெகுளாமை வேண்டும் – குறள்: 1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்புஇடும்பைதானேயும் சாலும் கரி. – குறள்: 1060 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக் கூடாது.தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி – குறள்: 1068

இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும்பார்தாக்க பக்கு விடும். – குறள்: 1068 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது,இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்துநொறுங்கிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமை யென்னுங் [ மேலும் படிக்க …]