Thiruvalluvar
திருக்குறள்

இரவுஉள்ள உள்ளம் உருகும் – குறள்: 1069

இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும். – குறள்: 1069 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது. [ மேலும் படிக்க …]

இன்பம் ஒருவற்கு இரத்தல்
திருக்குறள்

இன்பம் ஒருவற்கு இரத்தல் – குறள்: 1052

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின். – குறள்: 1052 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம்எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்துபெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இரந்த [ மேலும் படிக்க …]